நெல்லிக்காயின் பயன்கள்


கப ரோகம் : 
ஒரு கிலோ நாட்டு நெல்லிக்காயை கொட்டை நீக்கி அதற்கு போதுமான அளவு மிளகாய்,உப்பு சேர்த்து உரலில் இடித்து எழுமிச்சை பழம் அளவுகளில் உருண்டை பிடித்து அதை அடையாக தட்டி வெயிலில் காயவைத்து நன்றாக காய்ந்ததும் எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும், தேவையான போது ஒரு நெல்லி அடையை எடுத்து துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட கப ரோகம் (சளி),மலச்சிக்கல்,வாந்தி இவைகள் சாப்பிட குணமாகும்....

கருத்துகள்