கொரானா போன்ற கொடிய நோய்களை எதிர்க்கும் சூரணம்

                    கொரானாவை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட சூரணம்


1.கடுக்காய்

2.தானிக்காய்

3.நெல்லிவற்றல்

4.மஞ்சள்

5.மரமஞ்சள்

6.கண்டங்கத்திரி

7.கிச்சிலிக்கிழங்கு

8.சுக்கு

9.மிளகு

10.திப்பிலி

11.மோடி

12.பெருங்குரும்பை

13.பூனைக்காஞ்சோறு

14.கடுகுரோகணி

15.பற்பாடகம்

16.முத்தக்காசு

17.புங்கம்வேர்

18.வேப்பன்வேர்பட்டை

19.தாமரைக்கிழங்கு

20.அதிமதுரம்

21.வெள்ளைவெட்பாலை அரிசி

22.சிறுதேக்கு

23.ஓமம்

24.கரும்வெட்பாலையரிசி

25.முருங்கை விதை

26.காவிக்கல்

27.வசம்பு

28.இலவங்கப்பட்டை

29.தாமரைக்கொடி

30.கொத்துகடும்பை

31.வாய்விளங்கம்

32.சித்திரமூலம்

33.தேவதாரி

34.சவ்வியம்

35.கொடிமுந்திரிப்பழம்

36.பேய்ப்பொடலை

37.ஆடாதோடை

38.தண்ணீர்விட்டான்கிழங்கு

39.இலவங்கம்

40.வெள்ளைத்தாமரை

41.தேள்கொடுக்குசெடிசமூலம்

42.இலவங்கப்பத்திரி

43.ஜாபத்திரி

44.தாளிசப்பத்திரி

இந்த மூலிகைகள்யாவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், இவைகளை சம அளவில் வாங்கி வந்து பொடியாக்கி இதற்கு சமன் எடையில் பாதியளவு எடையில் நிலவேம்பு சூரணம் கலந்து வைத்து கொண்டு பத்திரபடுத்திக்கொண்டு ஒரு டம்ளர் நீரில் ஒரு ரூபாய் காசின் எடையில் சூரணம் எடுத்து கலந்து உட்கொள்ள வேண்டும்....

குணமாகும் வியாதிகள்:

1.உலகையே அச்சுறுத்தி வரும் நோய் கொரானா வராமல் தடுக்கும்,

2.வாத பித்த கப நோய்கள் சீராகும்,

3.அனைத்து காய்ச்சலும் குணமாகும்

4.பாண்டு நோய் குணமாகும்,

5.காமாலை நோய் குணமாகும்,

6.தாகம்,மேகம்,பக்கசூலை குணமாகும்,

7.சுவாச கோளாறுகள் நீங்கும்...

                                      

கருத்துகள்

கருத்துரையிடுக